உண்மையா?

>> Sunday, January 10, 2010





  1. பன்றிகள் உலகின் நான்காவது புத்திசாலி மிருகமாமே?


  2. பாரீஸில் வசிக்கும் மனிதர்களைவிட நாய்களின் எண்ணிக்கை அதிகமாமே?


  3. எறும்புகள் தூங்குவதில்லயாமே?


  4. பறவைகளுக்கு வியர்க்காதாமே?


  5. மனிதனால் கண்களை திறந்து கொண்டு தும்ம முடியாதாமே??

2 comments:

நட்புடன் ஜமால் January 10, 2010 at 4:32 PM  

முதல் 2 பற்றி தெரியாது

3 சுறுசுறுப்புக்கு பெயர் போனது

4 அட

5 ஹூம் ...

www.bogy.in April 14, 2010 at 4:02 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP