சில சூஃபி கவிதைகள்

>> Friday, November 21, 2008

விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

*****************************************************
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்க்கப்படாமல் உள்ளது மௌனம்

*****************************************************

2 comments:

கபீஷ் November 21, 2008 at 11:38 AM  

ரொம்ப நல்லாருக்கு!!

நட்புடன் ஜமால் November 23, 2008 at 10:29 PM  

நீங்களும் எழுதுங்களேன்

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP