சில சூஃபி கவிதைகள்
>> Friday, November 21, 2008
விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..
*****************************************************
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்க்கப்படாமல் உள்ளது மௌனம்
*****************************************************
2 comments:
ரொம்ப நல்லாருக்கு!!
நீங்களும் எழுதுங்களேன்
Post a Comment